இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மொல்லிகுழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய  கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு  அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 05) வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவருடைய தலமையில் கடற்படை திருமண வீடு வளாகத்தில் இடம்பெற்றது.

அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் கடற்படை திருமண வீட்டு திட்டத்தின் முதல் கட்தைதின் கீழ் நான்கு மாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன் நிகழ்வுக்காக வடமேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரோஹித பெரேரா மற்றும் மொல்லிகுழம் திருச்சபையின் லோரன்ட் அருட்தந்தை உட்பட வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், தற்பொலுது கடற்படை திருமன வீடுகளில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.