நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மொல்லிகுழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 05) வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவருடைய தலமையில் கடற்படை திருமண வீடு வளாகத்தில் இடம்பெற்றது.

06 Aug 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

06 Aug 2018

சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 21 நபர்கள் கடற்படையால் கைது
 

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (Transnational Crime) தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இலங்கைக்கு சொந்தமான தனிப்பட்ட பொருளாதார மண்டலத்துக்குல் (EEZ) நேற்று (ஜூன் 05) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 21 நபர் கைது செய்யப்பட்டது.

06 Aug 2018