இலங்கை தலசீமியா வட்டத்தினறால் கடற்படைக்கு நன்றி
 

தலசீமியா நோயாளிகளை குறித்து கடற்படை மேற்கொள்ளும் சேவையை மதிப்பிடுவதற்காக இலங்கை தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகளினால் இன்று (10 ஆகஸ்ட்) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான தலசீமியா நோயாளிகளின் இரத்த அயனிகள் அகற்றப்பட்டு இரத்தம் சுத்தமாகும் டிபெரொக்சமயின் இன்பியுசன் இயந்திரம் தயாரித்து அவர்களுக்கு வழங்கியதை குறித்து நன்றியாக இவர்களால் நிர்மானிக்கப்பட்ட நினைவுச் சின்னம்  கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படையின் துனை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த நிகழுவுக்காக இலங்கை தலசீமியா வட்டத்தின் கெளரவ தலைவர் நாமல் பிரேமரத்ன அவர்கள் உட்பட தலசீமியா நோயாளிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.