இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (தன்னார்வ) டோனி பெரேரா அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் மற்றும் தன்னார்வ கடற்படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (தன்னார்வ) டோனி பெரேரா அவர்கள் இந்று (ஆகஸ்ட் 11) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

தன்னார்வ கடற்படையின் முன்னால் கட்டளை அதிகாரியான கொமடோர் (தன்னார்வ) டப்.எம்.ஜே.பி விஜேகோன் அவர்களினால் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. கேப்டன் (தன்னார்வ) டோனி பெரேரா அவர்கள் 1992 ஆன்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை தன்னார்வ கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.

இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் லங்கா மற்றும் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் பல மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் பங்கேற்றனர்.