வெற்றிகரமான விஜயத்தின் பின் சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த சீன கடற்படை கப்பலான ‘'கியான் வீச்சங்’ இன்று (ஆகஸ்ட் 11) புறப்பட்டு சென்றது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடை யளிக்கப்பட்டது. இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சென்றதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்வுகளில் கழந்துகொன்டார்கள்.