நிகழ்வு-செய்தி

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவரை இன்று (ஆகஸ்ட்,13) சிகிச்சைக்காக இலங்கை கடற்படையின் 'P-439'அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

13 Aug 2018

கடற்படை தளபதி ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை நடத்தினார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு கூறும் விழா 06 வது தடவையாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி இரத்மலானை ஜான் கோத்தலாவல பாதுகாப்பு கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

13 Aug 2018

‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

நாங்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பாக்கிஸ்தான் கடற்படையின் ‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் அஷார் முஹமது அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை சந்திதித்தார்.

13 Aug 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

13 Aug 2018

பாக்கிஸ்தான் கடற்படையின் “டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை.
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் ‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பல் இன்றையதினம் (ஆகஸ்ட் 13) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பளுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

13 Aug 2018