நிகழ்வு-செய்தி
நீரில் முழ்கி இரந்தவரின் சடலம் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201808251510.jpg)
வத்தேகம, றாஸ் எல்லயில் குளிப்பதற்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று ( ஆகஸ்ட் 24) கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது.
25 Aug 2018
வடமேல் மாகாணத்தில் மேலும் 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
![](../assets/images/news/event_news/front_img/201808250900.jpg)
வடமேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்ட 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
25 Aug 2018