புதிய நியமனம் பெற்ற ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை ரஷ்ய தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற கர்னல் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (செப்டம்பர் 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கு கடற்படை தளபதியவர்களினால் புதிய ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது. இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.