இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல கடமையேற்பு
 

இலங்கை கடற்படை கப்பலான ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல அவர்கள் இன்று (செப்டம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (நீர்முழ்கி) துமிந்து அபேவிக்ரம அவர்களால் காலி துறைமுகத்தில் உள்ள புதிய இரங்குதுறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.