இலங்கை கடற்படை கப்பல் ‘அபீத II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) ஷானக ஜயதிலக கடமையேற்பு
 

இலங்கை கடற்படை கப்பலான ‘அபீத II ‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) ஷானக ஜயதிலக அவர்கள் இன்று (செப்டம்பர் 07) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (ஏ.எஸ்.டப்) தினேஷ் காரியவசம் அவர்களால் திருகோணமலை துறைமுகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.