பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
 

பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 12) களனி பல்கலைக்கழகத்தின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.  இப் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது. போட்டியில் சிறந்த வீரருக்கான விருது கடற்படையின் பென் வீராங்கனி டப்,சி,எம் வர்னகுலசூரிய பெற்றுள்ளார்.

கடற்படை பணிப்பாளர் நாயகம் மின் மற்றும் மின்னணு ரியர் அட்மிரல் உபுல் ஏக்கனாயக்க அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கழந்துகொன்டார். இன் நிகழ்வுக்காக முப்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.