நிகழ்வு-செய்தி
பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 12) களனி பல்கலைக்கழகத்தின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
13 Sep 2018
இலங்கை கடற்படை கப்பல் ‘ரனரிசி’ வின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (ஏ.எஸ்.டப்) பிரதீப கொடிப்பிலி கடமையேற்பு
இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘ரனரிசி ‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஏ.எஸ்.டப்) பிரதீப கொடிப்பிலி அவர்கள் இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
13 Sep 2018