கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை சரணாலயத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
 

உப்புவேலி, பாலம்படாரு பகுதியில் உள்ள கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை  சரணாலயத்தில் ஏற்பட்ட தீயை நேற்று (செப்டம்பர் 15) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது. குறித்த கடற்படை சரணாலயம் பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி உப்புவேலி பொலிஸாரினால் கிழக்கு கடற்படை கட்டளைக்கு தெரிவித்த பின் இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை  தீயணைப்பு குழுவொன்று உடனடியாக புறப்பட்டுள்ளது.

இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரின் குழுவினருடன் ஒரு தீ அனைப்பு வாகனம், பல தண்ணீர் பவுசர்கள் உட்பட ஒரு அதிகாரிகளுடன் 11 கடற்படையிர் கழந்துகொன்டனர். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.