நிகழ்வு-செய்தி
வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷிய கடற்படை கப்பல் ‘சொமுத்ரா ஜோய்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201809161530.jpg)
நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 'சொமுத்ரா ஜோய்’ ' எனும் பங்களாதேஷிய கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 16) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
16 Sep 2018
கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை சரணாலயத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/201809161515.jpg)
உப்புவேலி, பாலம்படாரு பகுதியில் உள்ள கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை சரணாலயத்தில் ஏற்பட்ட தீயை நேற்று (செப்டம்பர் 15) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.
16 Sep 2018