நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ‘ரத்னதீப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பலான ‘ரத்னதீப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா அவர்கள் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

17 Sep 2018

தீ அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்துக்கு கடற்படையின் ஆதரவு
 

மின்சார கசிவு காரணத்தினால் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி தலைமன்னார் பியர்கம பகுதியில் உள்ள மீனவக் குடும்பத்துக்கு சொந்தமான விட்டொன்று முலுமையாக அழிந்து விட்டது.

17 Sep 2018

கிரிந்தை கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கரையோர ரோந்து படகொன்று மூலம் நேற்று (செப்டம்பர் 16) கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல்கள் தொலைவில் பாதிக்கப்பட்ட 04 மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரபட்டது.

17 Sep 2018