நிகழ்வு-செய்தி

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

20 Sep 2018

வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வந்தடைந்த வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் பிரதானி ரியர் அட்மிரல் முகம்மது அன்வருல் இஸ்லாம் அவர்கள் உட்பட 23பேர் நேற்று (செப்டம்பர் 19) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

20 Sep 2018