15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை நிரந்தர கடற்படையின் 15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் 45 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (அக்டோபர் 04) வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு நிர்வாக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. சிறந்த பயிட்சியாளருக்கான விருதை ஏ.ஏ.பி.டப் வீரசிங்க பெற்றார் ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்டுள்ள குறித்த அணிவகுப்புக்காக கடற்படை தலைமையகத்தின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.