காலி பேச்சுவார்த்தை – 2018 சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (அக்டோபர் 16) கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா அவருடைய தலைமையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
16 Oct 2018