நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகு நேற்று (அக்டோபர் 10) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

23 Oct 2018

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ச்சியான ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டு காலி முகத் ஹோட்டலில் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.

23 Oct 2018

காலி கலந்துரையாடல் 09 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து ஒம்பதாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 22) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

23 Oct 2018