கடுமையான மழை காரணமாக கல்முனை பகுதிக்கு கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள்
 

அண்மையில் ஏற்பட்ட கடுமையான மழை காரணத்தினால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த கல்முனை திரவந்தியந்மடு பகுதி மக்களுக்கு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது.

அதன் பிரகாரமாக கடந்த நவம்பர் 09 ஆம் திகதி திரவந்தியந்மடு ஊருக்கு சௌளும் பாதை தண்ணீரில் மூழ்கியது. தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவருடைய அறிவுரை படி குறித்த கட்டளையின் கடற்படையினர்கள் டிங்கி படகுகள் பயன்படுத்தி கித்தந்கி பகுதியில் இருந்து கல்முனை கடற்படை முகாமுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது