நிகழ்வு-செய்தி
யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.
தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (நவம்பர் 11) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.
12 Nov 2018
டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் முதல் போட்டியில் வெற்றி கடற்படைக்கு
டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் கடற்படை அணி பங்குபெற்ற முதல் போட்டி கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
12 Nov 2018