நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.

13 Nov 2018

கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து 1993 நவம்பர் 09 ஆம் திகதி தொடங்கிய இலங்கை கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொண்டாடியது.

13 Nov 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்விரோதமான மீன்பிடி மற்றும் வெடிபொறுட்கள் பயன்படுத்தல் ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

13 Nov 2018