68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் கொழும்பில்
 

புகழ்பெற்ற வரலாற்றைச் சேர்ந்த இலங்கை கடற்படையின் 68 வது கடற்படை தினம் அடுத்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது. குறித்த தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 13) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது. யாழ்ப்பாண துனை பேராயர் அதிமேதகு பர்டிநாத் ஞானபிரகாசம் தேரராள் இங்கு நடத்தப்பட்ட மத திட்டத்தினால் கடற்படைக்கும், கடற்படை உருபினர்களுக்கும் கடவுளுடைய ஆசிர்வாதத்தை வழங்கப்பட்டது.

இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, கடற்படை கிரிஸ்துவர் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்கள், கடற்படை முன்னாள் தளபதிகள், கடற்படைப் பணியாளர்களின் வேலையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்