கொழும்பு, கோட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது
 

இலங்கை கடற்படையினர் நேற்று (நவம்பர் 16) கொழும்பு, கோட்டை குமார தெரு மாடி கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர். கொழும்பு, கோட்டை குமார தெரு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மேற்கு கடற்படை கட்டளையின் தீயணைப்பு குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டது.

ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் இரு தண்ணீர் பவுசர்கள் கொன்ட இக்குழுவினர் மேற்கொண்ட பாரிய முயற்சியின் பின்னர் கடையில் மேலும் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.