நிகழ்வு-செய்தி

கொழும்பு, கோட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது
 

இலங்கை கடற்படையினர் நேற்று (நவம்பர் 16) கொழும்பு, கோட்டை குமார தெரு மாடி கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

17 Nov 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (நவம்பர் 16) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

17 Nov 2018