நிகழ்வு-செய்தி
கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பில்
![](../assets/images/news/event_news/front_img/201811200930.jpg)
கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் வரும் 2018 நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இடம்பெற உள்ளது.
20 Nov 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201811200925.jpg)
அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
20 Nov 2018