ஜப்பான் தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஜப்பான் தூதர் அதிமேதகு அகீரா சுகியாமா(Akira Sugiyama) அவர்கள் இன்று (நவம்பர் 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு கடற்படை மரபுகளுக்கு அமைய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசேன அவர்களினால் அவரை கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்து.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.