நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து (ஆயுதங்கள்) அவர்கள் இன்று (நவம்பர் 23 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

23 Nov 2018

ஜப்பான் தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஜப்பான் தூதர் அதிமேதகு அகீரா சுகியாமா(Akira Sugiyama) அவர்கள் இன்று (நவம்பர் 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

23 Nov 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘ சிக்‌ஷா’ நிருவனம் அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் 13 வது ஆண்டு நிறைவு கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன அவர்கள் உட்பட கபபலின் ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

23 Nov 2018

மீன்பிடிப்படகிற்குள் சிக்கிய மீனவர் கடற்படையினரால் மீட்பு
 

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன் பிடிப்படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளகியத்தில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கப்பல் மஹவெலி நிருவனத்தின் கடற்படையினர் அண்மையில் (நவம்பர், 19) மீட்டுள்ளனர்.

23 Nov 2018