இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து (ஆயுதங்கள்) அவர்கள் இன்று  (நவம்பர் 23 ) தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (சமிக்ஞைகளை) ஹரிந்திர ஏக்கனாயக்க அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. காலி துறைமுக வளாகத்தில் புதிய கப்பல் துறையில்  இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் அதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.