இலங்கை கடற்படை 233 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 233 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 376 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த நவம்பர் 24 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், வடமத்திய கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சநத் உத்பல  , கடற்படை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி மற்றும் தளபதி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வவுனியா மாவட்ட துனை செயலாளர் டீ திரேஸ்குமார் அவர்கள், பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. அப்போது 233 வது ஆட்சேர்ப்பில் எச்.டப்.எஸ் மதுசங்க சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார். எம்.கே அகலங்க சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார். எம.பி.கே.டப் விக்கிரமசிங்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் டி.எம்.ஜே.ஜி பிரசாத் சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதையும் வென்றார். மேலும் 233 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக பெரகும்பா பிரிவு விருது பெற்றது.

மேலும் 233 வது ஆட்சேர்ப்பு பிரிவின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.