இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டித்தொடர் -2018
 

2018 ஆன்டு இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டித்தொடர் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் நாங்கு  தினங்கள் திருகோனமலை கிழக்கு கடற்படை கட்டளை மல்யுத்த மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 171 வீர்ர்கள் கழந்துகொன்டனர். இக் போட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கிழக்கு கடற்படை கட்டளை வென்றுள்ளதுடன் மேலும் போட்டித்தொடரின் சிறந்த விழையாட்டு வீரராக கடற்படை வீர்ர் டி.பி பிரியந்தவும் சிறந்த  தோல்வியடைந்தவராக  கடற்படை வீர்ர் ஆர்.ஜி.யு.எஸ் ரூபஸ்ஸர வென்றுள்ளனர்.

போட்டியின் தினமான கடந்த நவம்பர் 30 ஆம் திகதி விருதுகள் விழா  இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதயாக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் கழந்துகொன்டுள்ளார். மேலும் இன் நிகழ்வில் கடற்படை கொடி கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நொயெல் கலுபோவில ஆகியோர் உட்பட கடற்படை மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.