இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தது. இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் இக்கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது.
மேலும் வாசிக்க >
20 Dec 2018