நிகழ்வு-செய்தி
' ரூஷ்மோர் ' அமெரிக்க கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு வருகை தந்த 'ரூஷ்மோர்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் இன்று டிசம்பர் 26 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
26 Dec 2018
ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை
நான்கு நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த வர்யாக், அட்மிரல் பண்டேலீவ், மற்றும் போரிஸ் புடோமா ஆகிய இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்
26 Dec 2018