நிகழ்வு-செய்தி

வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர்கள்
 

இலங்கை கடற்படை அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 நிவாரண குழுக்களை ஈடுத்தியுள்ளது. இக்குழுக்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.

27 Dec 2018

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று கொழும்பில்
 

இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 36 வது ஆண்டு நிறைவு கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது.

27 Dec 2018