68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு பெளத்த மத நிகழ்ச்சி களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது
 

கடந்த டிசம்பர் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்ட இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இறுதி மத திட்டம் நேற்று (டிசம்பர் 27) களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது.

போதி பூஜை மற்றும் தர்ம விரிவுரைகள் கொன்ட இம் மத திட்டம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க தலைமயின் இடம்பெற்றது. பூஜயில் கலந்துகொன்ட குழுவினர் முதலில் களனி ரஜ மஹா விஹாராதிபதி பேராசிரியர் வணக்கத்தக்கூரிய கொள்ளுப்பிட்டிய மஹிந்த சங்கரக்கித தேரரின் ஆசீர்வாதம் பெற்ருக்கொன்டனர். அதன் பிறகு தர்ம விரிவுரைகள் இடம்பெற்றதுடன் இதுக்காக கடற்படையினர் மற்றும் மத பள்ளி குழந்தைகள் பங்குபெற்றனர். மேலும், உதிக்கும் புதிய ஆண்டுக்காக கடற்படை தளபதியவர்கள் உட்பட அனைத்து கடற்படையினருக்கும், யுத்தத்தில் உயிர் தியாகம் கெய்த வீர்ர்களுக்கு மற்றும் தாய்நாட்டுக்கும் இங்கு ஆசீர்வாதிக்கப்பட்டது.

இம் மத திட்டங்களுக்கு தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பல வீர்ர்கள் கலந்து கொண்டனர்.