இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஜமுனா கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொன்டு நேற்று (ஜனவரி 04) காலி துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்படி கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.
05 Jan 2019