இலங்கை கடற்படை கப்பல் ‘பிரதாப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் பிரசாத் விதானகே கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘பிரதாப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) பிரசாத் விதானகே அவர்கள் இன்று (ஜனவரி 05) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை கொடி கட்டளையின் தளபதி ரியர் அடமிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.