அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரிகள் இனைந்து கலுதவேலி பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை நேற்று (ஜனவரி 06) கைது செய்துள்ளனர்.

கலுதவேலி பகுதியில் வசிக்கும் 29 வயதான ஒருவரை இவ்வாரு கைதுசெய்யப்பட்டதுடன் அங்கு அவரினால் கொண்டு செள்ளப்பட்ட ஒரு கியுப் மணல் கொன்ட டிராக்டர் வன்டியும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.