நிகழ்வு-செய்தி

3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

இன்று (ஜனவாரி 10) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் வங்காலை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கன்டுபிடிக்கப்பட்டது.

10 Jan 2019

அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சாம்பூர் பொலிஸார் இனைந்து கொக்அடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் வெட்டிய மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

10 Jan 2019

தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது
 

இலங்கை தன்னார்வ கடற்படையின் 67 வது ஆண்டுநிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 04 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாம் ஒன்று வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது.

10 Jan 2019

184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கிடக்கப்பட்ட தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 10) காலை மன்னார் வங்காலே கடற்கரை பகுதியில் வைத்து 184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

10 Jan 2019