நிகழ்வு-செய்தி

05 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரினால் கைது
 

கடற்படைக்கு கிடக்கப்பட்ட தகவலின் படி நேற்று (ஜனவரி 10) தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 05 கிலோ கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டது.

11 Jan 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
 

தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் காலி மீன்வளத்துறை ஆய்வாளர்கள் இனைந்து இன்று (ஜனவரி 11) காலையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பலாங்கொட பிரதேசத்திலிருந்து 03 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது.

11 Jan 2019