கடற்படைத் தளபதி புனிதத்தன்மை கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 12) கொழும்பு பேராயர் அதி மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இங்கு இவர்கள்க்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றத்து. அதன் பிரகு அவர் கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படையினருக்கும் தனது ஆசீர்வாத்த்தை அளித்தார். இச் சந்திப்பு நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் கார்டினல் ரஞ்சித் அருட்தந்தை நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.