நிகழ்வு-செய்தி

கெலிஹேன களப்பு பகுதியில் காணாமல் போன மீனவரை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

நேற்று (ஜனவரி 11) சிலாபம் கெலிஹேன களப்பு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் காணாமல் போனதாக சிலாபம் பொலிஸ் நிலையம் மூலம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிக்கயின் படி கடற்படை நீர் முழ்கி பிரிவின் 06 கடற்படையினர்கள் குறித்த இடத்துக்கு சென்றனர்.

12 Jan 2019

கடற்படைத் தளபதி புனிதத்தன்மை கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 12) கொழும்பு பேராயர் அதி மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

12 Jan 2019