02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (ஜனவரி 16) ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களினால் புத்தளம், பாலாவிய பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் முச்சக்கர வன்டி மூலம் கேரளா கஞ்சா பொதி விற்பனைக்கு கொன்டு செல்லும் போது கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர், முச்சக்கர வன்டி மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.