நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 17) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

17 Jan 2019

கோகிலாய் களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 16) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் கோகிலாய் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

17 Jan 2019

02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (ஜனவரி 16) ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களினால் புத்தளம், பாலாவிய பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

17 Jan 2019