நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி இன்று ( ஜனவரி 19) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

20 Jan 2019

காட்டில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 19) ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள காட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

20 Jan 2019

தேடிக்கொள்ளுதல் மற்றும் மீட்பு நடைமுறைப் பயிற்சி முகாம்
 

கடந்த ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதேடிக்கொள்ளுதல் மற்றும் உடனடி மீட்பு நீர் பயிற்சி திட்டத்தின் நடைமுறைப்பயிற்சிகள் கடந்த இரு நாட்களாக கலா ஒய வாய் அருகே இடம்பெற்றதுடன் இருதிக்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் ஜனவாரி 23 ஆம் திகதி உடனடி செயல் படகுகள் தலைமையத்தில் நடத்ப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

20 Jan 2019