நிகழ்வு-செய்தி
கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201901211410.jpg)
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 20) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
21 Jan 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201901211405.jpg)
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 20) திருகோணமலை பெக்பே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது.
21 Jan 2019