நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி இன்று ( ஜனவரி 22) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

22 Jan 2019

“அக்னி கின்னம்” பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்துள்ள “அக்னி கின்னம்” பாய்மர படகுப் பொட்டித் தொடர் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போல்கோடா ஏரியில் இடம்பெற்றது.

22 Jan 2019

தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு
 

தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் நேற்று (ஜனவரி 21) தெற்கு மாகாண ஆளுநர் கெளரவ கீர்த்தி தென்னகோன் அவர்களை தெற்கு மாகாணம் ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

22 Jan 2019