மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த 22 ஆம் திகதி அம்பான் பகுதியில் மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 81 மிமி வகையில் 47 மோட்டார் குண்டுகள் மற்றும் 04 அழுத்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த குண்டுகள் மனல்காடு பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கொன்டு சென்றழிக்கப்பட்டது.