நிகழ்வு-செய்தி
கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201901241200.jpg)
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 23) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
24 Jan 2019
மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![](../assets/images/news/event_news/front_img/201901241040.jpg)
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த 22 ஆம் திகதி அம்பான் பகுதியில் மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2019