கலு கங்கையில் தத்தளித்திகொண்டிருந்த நபர் கடற்படையினரால் மீட்பு
 

தெற்கு களுத்துறை பொலிஸார் கோரிய கோரிக்கையின் படி கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்கள் நேற்று மாலை (ஜனவரி 24) கலு கங்கையில் வடக்கு பாலம் அருகில் நீரில் தத்தளித்திகொண்டிருந்த ஒருவரை காப்பாற்றினர்.

காப்பாற்றப்பட்டவர் தெஹிவளை பகுதியில் வசிக்கும் 30 வயதான துஷார திலீப என்பவர் என குறிப்பிடபட்டுள்ளது. மேலும் இவரை மருத்துவ சிகிச்சைகாக களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.